தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ, பயில்
கானலின் விரை சேர விம்மும் கலிக் காழி,
"ஊனுள் ஆர் உயிர் வாழ்க்கையாய்! உறவு ஆகி நின்ற
ஒருவனே!" என்று என்று
ஆனலம் கொடுப்பார், அருள் வேந்தர் ஆவாரே.