திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

இன்ன உரு, இன்ன நிறம், என்று அறிவதேல் அரிது;
நீதிபலவும்
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு
இடம்
முன்னை வினை போம் வகையினால், முழுது உணர்ந்து
முயல்கின்ற முனிவர்
மன்ன, இருபோதும் மருவித் தொழுது சேரும், வயல்
வைகாவிலே.

பொருள்

குரலிசை
காணொளி