கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை எடுத்த கடியோன்
ஐ-இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம்
ஆம்
கையின் மலர் கொண்டு, நல காலையொடு மாலை, கருதி,
பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும், எழில்
வைகாவிலே.