திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர்,
பேணு கல்வித்
திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர்
தம்மை,
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன்
சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.

பொருள்

குரலிசை
காணொளி