பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மறி ஆர் கரத்து எந்தை, அம் மாது உமையோடும் பிறியாத பெம்மான், உறையும் இடம் என்பர் பொறி வாய் வரிவண்டு தன் பூம் பெடை புல்கி, வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே.