திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

மறி ஆர் கரத்து எந்தை, அம் மாது உமையோடும்
பிறியாத பெம்மான், உறையும் இடம் என்பர்
பொறி வாய் வரிவண்டு தன் பூம் பெடை புல்கி,
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி