திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

பாதத்து ஒலி பாரிடம் பாட, நடம்செய்
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர்
கீதத்து ஒலியும், கெழுமும் முழவோடு
வேதத்து ஒலியும், பயிலும் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி