பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாதத்து ஒலி பாரிடம் பாட, நடம்செய் நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் கீதத்து ஒலியும், கெழுமும் முழவோடு வேதத்து ஒலியும், பயிலும் விடைவாயே.