திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம்
மாறு இல் பெருஞ் செல்வம் மலி விடைவாயை,
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ் வல்லவர், குற்றம் அற்றோரே.

பொருள்

குரலிசை
காணொளி