பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் மாறு இல் பெருஞ் செல்வம் மலி விடைவாயை, நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன் கூறும் தமிழ் வல்லவர், குற்றம் அற்றோரே.