பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
திரியும் புரம் மூன்றையும் செந்தழல் உண்ண, எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் கிரியும் தரு மாளிகைச் சூளிகை தன்மேல் விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே.