திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

திரியும் புரம் மூன்றையும் செந்தழல் உண்ண,
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர்
கிரியும் தரு மாளிகைச் சூளிகை தன்மேல்
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி