பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஒவ்வாத என்பே இழையா, ஒளி மௌலிச் செவ்வான் மதி வைத்தவர் சேர்வு இடம் என்பர் எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம்போது வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே.