பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று, வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே; சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே.