பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார் வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.