பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில், பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே; துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச, மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே.