பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி, “அகப்படுத்து!” என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன் உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.