பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அந்தரம் தேர் கடாவி, “ஆர் இவன்?” என்று சொல்லி, உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன் பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச் சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.