பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி, கடுக்க ஓர் தேர் கடாவி, “கை இருபதுகளாலும் எடுப்பன், நான்; என்ன பண்டம்!” என்று எடுத்தானை ஏங்க அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.