திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
“கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன்” என்று;
நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.

பொருள்

குரலிசை
காணொளி