பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான், “கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன்” என்று; நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான் தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.