பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட, தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை, முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட, அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.