பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி, நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்) ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.