பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி, புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான், மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!