பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத் தேற்றுவான் சென்று சொல்ல, “சிக்கெனத் தவிரும்!” என்று, வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன் ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.