பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏனம் ஆய்க் கிடந்த மாலும், எழில் தரு முளரியானும், ஞானம் தான் உடையர் ஆகி நன்மையை அறிய மாட்டார் சேனம் தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி ஆனந்த அருள்கள் செய்தார்-அவளி வணல்லூராரே.