திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

கதம் படப் போது வார்கள் போதும் அக் கருத்தினாலே
“சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரும்!” என்று,
மதம் படு மனத்தன் ஆகி, வண்மையான் மிக்கு நோக்க,
அதம் பழத்து உருவு செய்தார்-அவளி வணல்லூராரே.

பொருள்

குரலிசை
காணொளி