திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனை,
“ஓடு, மிக்கு!” என்று சொல்லி, ஊன்றினான், உகிரினாலே;
“பாடு மிக்கு உய்வன்” என்று பணிய, நல்-திறங்கள் காட்டி
ஆடு மிக்கு அரவம் பூண்டார்-அவளி வணல்லூராரே.

பொருள்

குரலிசை
காணொளி