பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“வெம்பினார் அரக்கர் எல்லாம்; மிகச் சழக்கு ஆயிற்று” என்று, “செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும்!” என்ன, “நம்பினார்” என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி, அம்பினால் அழிய எய்தார்-அவளி வணல்லூராரே.