பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்; ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான் பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!- கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!