பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்; கடைத் தலையில் மற்று நின்றார்; திருமாலொடு நான்முகன் வந்து அடிக்கீழ்ப் பற்றி நின்றார், -பழனத்து அரசே!-உன் பணி அறிவான் உற்று நின்றார்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!