பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக் கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே- படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல் உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!