பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால் போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!