பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை; ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால் ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!