பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை; காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும் பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய் ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!