பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
எரித்து விட்டாய், அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்; உரித்து விட்டாய், உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை; பரித்து விட்டாய்,-பழனத்து அரசே!-கங்கை வார் சடை மேல்- தரித்து விட்டாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!