பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்- முறையினால் முனிகள் வழிபாடு செய் இறைவன், எம்பெருமான், இடைமருதினில் உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.