பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முற்றிலா மதி சூடும் முதல்வனார்; ஒற்றினார், மலையால் அரக்கன் முடி; எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப் பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.