பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார், கூறுவார் வினை தீர்க்கும் குழகனார், ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.