பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார், பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.