பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண் உளாரும் விரும்பப்படுபவர்; மண் உளாரும் மதிக்கப்படுபவர்; எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.