பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார், கந்தமாலைகள் சூடும் கருத்தனார், எந்தை, என் இடை மருதினில் ஈசனைச் சிந்தையால் நினைவார் வினை தேயுமே.