பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார், எண் திசைக்கும் இடைமருதா! என, விண்டுபோய் அறும், மேலைவினைகளே.