பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன், என்றும் எந்தைபிரான், இடைமருதினை நன்று கைதொழுவார் வினை நாசமே.