பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை நீதியே கொளப்பாலது?-நின்றியூர் வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய், காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.