பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும் நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ! இஞ்சிமா மதில் எய்து இமையோர் தொழக் குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.