பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர் கொலை விலால் எயில் எய்த கொடியவன், நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.