பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும், மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம் நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.