பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு இன்றி ஏறலனால்; இது என்கொலோ? நின்றியூர் பதி ஆக நிலாயவன், வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.