பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்; ஆனைக்காவில் எம்மானை அணைகிலார், ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.