பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்! தெருளும், சிக்கெனத் தீவினை சேராதே! இருள் அறுத்து நின்று, ஈசன் என்பார்க்கு எலாம் அருள் கொடுத்திடும்-ஆனைக்கா அண்ணலே.