பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார், வினை காவாய்! என்று தம் கைதொழுவார்க்கு எலாம் ஆவா! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.