பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நேசம் ஆகி நினை, மட நெஞ்சமே! நாசம் ஆய குலநலம் சுற்றங்கள் பாசம் அற்று, பராபர ஆனந்த ஆசை உற்றிடும், ஆனைக்கா அண்ணலே.