பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திருகு சிந்தையைத் தீர்த்து, செம்மை செய்து, பருகி ஊறலை, பற்றிப் பதம் அறிந்து, உருகி, நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே அருகு நின்றிடும்-ஆனைக்கா அண்ணலே.