பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும் வெஞ்சொல் இன்றி விலகுமின்! வீடு உற நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம், அஞ்சல்! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.